அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-02-25 21:20 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 17 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்