புதிதாக 4 பேருக்கு கொரோனா

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-03-01 19:44 GMT
புதுக்கோட்டை, மார்ச்.2-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,657 ஆக உயர்ந்தது. கொரோனா சிகிச்சையில் இருந்து நேற்று 3 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 11,481 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்