அரியலூரில் 3 பேருக்கு கொரோனா

அரியலூரில் 3 பேருக்கு கொரோனா

Update: 2021-03-03 19:47 GMT
web photo
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 16 பேரும், பெரம்பலூர் 4 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்