காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 21 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.;
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 574-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 53 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 448 பேர் உயிரிழந்துள்ளனர். 73 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.