அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று தலா ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 11 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.