மது விற்ற 7 பேர் கைது

மது விற்ற 7 பேர் கைது;

Update:2021-03-09 00:24 IST
சிவகாசி, 
சிவகாசி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சுடலிங்கம் (வயது70), பெருமாள் (45), பாண்டிராஜன் (52), இன்னாசிமுத்து (51), மாரியப்பன் (56), மூர்த்தி (54), ரமேஷ் (36) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்