பெண் மாயம்

வீட்டில் இருந்த பெண் மாயமானார்.

Update: 2021-03-08 20:17 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகள் அன்பரசி(வயது 20). இவருக்கு வருகிற 22-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த அன்பரசியை பின்னர் காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால் அன்பரசியின் தாய் சுசிலா, இது பற்றி தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து அன்பரசியை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்