நெல்லை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
நெல்லை:
இத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 ஆயிரத்து 530 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரே நாளில் மட்டும் 6 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 38 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 214 பேர் இறந்துள்ளனர்.