மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
சிறப்பு அலங்காரம்
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கோடை வசந்த விழாவின் 2-ம் நாளான நேற்று தெற்கு சித்திரை வீதியிலுள்ள வெள்ளியம்பல மண்டபத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.