தென்காசியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-03-20 23:02 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 602 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 422 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 160 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்