டெங்கு தடுப்பு நடவடிக்கை
சாம்பவர்வடகரையில் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தென்காசி, மார்ச்:
சாம்பவர் வடகரையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொசுப்புழு கண்டறியப்பட்ட வணிக நிறுவனம் மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி பூதப்பாண்டி, ராமலிங்கம், பாலாஜி, முருகன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.