பெரம்பலூரில் கொரோனாவால் ஒருவர் பாதிப்பு

பெரம்பலூரில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-04-01 20:17 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் நேற்று 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அரியலூர் மாவட்டத்தில் தற்போது 36 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 755 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 388 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்