பெரம்பலூரில் கொரோனாவால் ஒருவர் பாதிப்பு
பெரம்பலூரில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் நேற்று 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது 36 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 755 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 388 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.