தென்காசியில் 19 பேருக்கு கொரோனா

தென்காசியில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-06 21:09 GMT
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 19  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8ஆயிரத்து 503 பேர் வீடு திரும்பி உள்ளனர். 179 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 161 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்