மேலும் 24 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-04-07 18:56 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆதலால் பாதிப்பு எண்ணிக்கை 17,004 ஆக உயர்ந்துள்ளது. 16,680 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 104 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்