திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 500-ஐ தாண்டியது; 2 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 503 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-04-19 12:21 GMT
இதுவரையில் மாவட்டம் முழுவதும் 51 ஆயிரத்து 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 ஆயிரத்து 522 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 768 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 734 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் 
முழுவதும் 2 பேர் இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்