சோமரசம்பேட்டை
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள கே.கள்ளிகுடியை சேர்ந்தவர் சிவா(வயது 42). ராணுவ வீரரான இவர் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணமான இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது விடுமுறையில் அவர் ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள கே.கள்ளிகுடியை சேர்ந்தவர் சிவா(வயது 42). ராணுவ வீரரான இவர் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணமான இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது விடுமுறையில் அவர் ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.