ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை

ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை நடந்தது

Update: 2021-04-19 21:05 GMT
மதுரை
கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை ரெயில் நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வெப்பமானி கொண்டு உடல் வெப்பத்தை பரிசோதித்த பின்னரே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்