பெண் ஊழியரை தாக்கி நகை பறிப்பு
பெண் ஊழியரை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கம்புணரி,
உடனே வினோதினி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். மற்றொருவரை அக்கம், பக்கத்தினர் சுற்றி வளைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்த போது, பிடிபட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் வாழாந்துறைைய சேர்ந்த சேதுபதி(36) என்றும், தப்பி ஓடியவர் சிங்கம்புணரி கக்கன்ஜி நகரை சேர்ந்த ராஜபாண்டி என்றும் வந்தது. சேதுபதியை கைது செய்தனர்.