அரியலூரில் 114 பேர் கொரோனாவால் பாதிப்பு

அரியலூரில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-05-07 20:46 GMT

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 114 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6,095 ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 5,576 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 466 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்