காஞ்சீபுரத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

பொதுமக்கள்ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Update: 2021-05-26 03:22 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் நகராட்சி சார்பில் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பூக்கடைச்சத்திரம் பி.டி.வி.எஸ். உயர்நிலைப்பள்ளி உள்பட நகரில் 5 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள்ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். சிறப்பு முகாம்களை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்