மதுரை மதுரையில் இரவு, பகல் என எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கீழமாரட் வீதி ஊரடங்கல் வெறிச்சோடியது. இதையே வாய்ப்பாக பயன்படுத்தி அந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்றது.
மதுரை மதுரையில் இரவு, பகல் என எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கீழமாரட் வீதி ஊரடங்கல் வெறிச்சோடியது. இதையே வாய்ப்பாக பயன்படுத்தி அந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்றது.