மதுரை, மே.மதுவிலக்கு போலீசார் நகரில் ரோந்து சென்றபோது அவனியாபுரம் பகுதியில் கள் விற்ற ஜே.பி.நகரை சேர்ந்த செல்வகுரு (வயது 28) என்பவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து 20 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
மதுரை, மே.மதுவிலக்கு போலீசார் நகரில் ரோந்து சென்றபோது அவனியாபுரம் பகுதியில் கள் விற்ற ஜே.பி.நகரை சேர்ந்த செல்வகுரு (வயது 28) என்பவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து 20 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.