கொரோனா இறப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மதுரை தத்தனேரி சுடுகாட்டில் உள்ள எரியூட்டப்படும் மையத்தை கலெக்டர் அனீஷ்சேகர் நேற்று ஆய்வு செய்தார். அருகில் மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளார்.
கொரோனா இறப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மதுரை தத்தனேரி சுடுகாட்டில் உள்ள எரியூட்டப்படும் மையத்தை கலெக்டர் அனீஷ்சேகர் நேற்று ஆய்வு செய்தார். அருகில் மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளார்.