முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2021-06-08 00:54 IST
மதுரை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போலீசார் மதுரை கீழமாசி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்தவர்களை பிடித்து எச்சரிக்கை செய்த போலீசார் அபராதம் விதித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்