மதுரை வீட்டு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு சட்டி, பானைகளுடன் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.
மதுரை வீட்டு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு சட்டி, பானைகளுடன் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.