மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.