சூதாடிய 3 பேர் கைது

டி.கல்லுப்பட்டி அருகே சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-19 19:05 GMT
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி போலீசார் அங்குள்ள சூர்யா நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வில்லூரை சேர்ந்த வேலு (வயது 55), கல்லுப்பட்டியை சேர்ந்த கண்ணன் (40), சங்கையா (57), ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். ரோந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.4 ஆயிரத்து 20-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்