தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
கணவருக்கு வேலை இல்லாததால் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை,
இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.. மேலும் இறந்த அரித்தா தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று கூறி கடிதம் எழுதி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ.விசாரணையும் நடந்து வருகிறது.