மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-07-01 01:33 IST
பேரையூர், ஜூலை
மதுரை வில்லூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக எம்.புளியங்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வடக்கம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 46) என்பவர் விற்பனை செய்வதற்காக 21 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தபோது போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்