குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2021-07-03 19:13 GMT
மதுரை
மதுரை செல்லூர் தத்தனேரி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது காயம் ஏற்படுத்தி வழிப்பறி செய்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்