மழையால் தலைசாய்ந்த நெற்பயிர்கள்

மழையால் தலைசாய்ந்த நெற்பயிர்கள்;

Update:2021-07-11 23:06 IST
மதுரை
மதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்தன. மதுரை தேனூர் பகுதியில் நெற்பயிர்கள் மழையால் சேதமாகி சாய்ந்து கிடப்பதையும், அதை விவசாயி வேதனையுடன் பார்த்தையும் காணலாம்.

மேலும் செய்திகள்