மதுரை மதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்தன. மதுரை தேனூர் பகுதியில் நெற்பயிர்கள் மழையால் சேதமாகி சாய்ந்து கிடப்பதையும், அதை விவசாயி வேதனையுடன் பார்த்தையும் காணலாம்.
மதுரை மதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்தன. மதுரை தேனூர் பகுதியில் நெற்பயிர்கள் மழையால் சேதமாகி சாய்ந்து கிடப்பதையும், அதை விவசாயி வேதனையுடன் பார்த்தையும் காணலாம்.