மதுரை மதுரை அழகர்கோவிலில் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழாவின் 3-ம் நாளான நேற்று அனுமார் வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மதுரை அழகர்கோவிலில் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழாவின் 3-ம் நாளான நேற்று அனுமார் வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.