கொலை வழக்கில் வாலிபர் சரண்

பேரையூர் கோர்ட்டில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் சரண் அடைந்தார்.

Update: 2021-07-22 21:04 GMT
பேரையூர்,

மதுரை கூடல்புதூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி பிரவீன்குமார் (வயது 21) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை ஆனையூரை சேர்ந்த பட்டாளம் என்பவரது மகன் கோபிநாத் (வயது 26) என்பவர் பேரையூர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிபதி முத்துசாமி 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்