செல்போனை திருடிய பெண் கைது
தனியார் விடுதியில் செல்போன் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மேலும் ரதிபிரியா போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை பெண் என்று பார்க்காமல் சரமாரியாக தாக்கி காயப்படுத்திய விடுதியில் தங்கியிருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.