விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

Update: 2021-08-01 19:50 GMT
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி தர்க்காகுடி விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கொட்டாம்பட்டி போலீசார், வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்