கோவில் உண்டியல் பணம் திருட்டு

திருமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.

Update: 2021-08-02 20:15 GMT
திருமங்கலம்,ஆக.3-
திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் உள்ள அய்யனார் கோவிலில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். 
இது குறித்து கோவில் நிர்வாகி தங்கவடிவேல் கொடுத்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்