ஆடிப்பூரம் 3-ம் நாள் அலங்காரம்

ஆடிப்பூரம் 3-ம் நாள் அலங்காரம்;

Update:2021-08-05 01:58 IST
மதுரை 
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும், ஆடிபூரம் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஆண்டாள் புறப்பாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

மேலும் செய்திகள்