மதுரை மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும், ஆடிபூரம் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஆண்டாள் புறப்பாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
மதுரை மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும், ஆடிபூரம் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஆண்டாள் புறப்பாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.