ஆடி 3-வது வெள்ளிக்கிழமை அலங்காரம்

ஆடி 3-வது வெள்ளிக்கிழமை அலங்காரம்

Update: 2021-08-06 21:01 GMT
மதுரை
ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். மதுரை எஸ்.ஆலங்குளம் கற்பக விநாயகர் கோவிலில் அம்மன் பத்ரகாளியம்மன் அலங்காரத்திலும், எல்லீஸ்நகர் தேவி கருமாரியம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும் செய்திகள்