ரெயில் பயணிகளிடம் சோதனை

சுதந்திர தினத்தையொட்டி ரெயில் பயணிகளின் உடைமைகள் சோதனை நடத்தப்பட்டது.;

Update:2021-08-13 03:01 IST
சுதந்திர தினத்தையொட்டி மதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில்வே போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை பரிசோதித்த போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்