மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.;
பேரையூர்,
லாரியில் இருந்த அருண்குமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் டிப்பர் லாரியை மணலுடன் பறிமுதல் செய்து நாகையாபுரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மார்நாடு என்பவரை தேடி வருகின்றனர்.