மதுரை,
மதுரை விளக்குத்தூண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓபுளா படித்துறை பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சையத் இஸ்மாயில் (வயது26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர