மதுரையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை
இலங்கையை சேர்ந்த 23 பேர் கைதான விவகாரத்தில் மதுரையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
மதுரை,
இதனைத் தொடர்ந்து இடைத்தரகர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இலங்கையைச் சேர்ந்த 23 பேர் தங்கியிருந்த கப்பலூர் பகுதியிலும், இடைத்தரகர்கள் வசித்து வரும் ரெயிலார் நகர் பகுதியிலும் விசாரணை நடத்தினர். சிறையில் உள்ள இடைத்தரகர்களை விசாரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.