மதுரை
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலை திறக்கக்கோரி இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அப்போது மதுரை தலைமை தபால் அலுவலகம் முன்பு தபால் பெட்டியில் கோரிக்கை தபால் அட்டைகளை செலுத்திய போது எடுத்தபடம்.