ஐந்து கருட சேவை

ஐந்து கருட சேவை;

Update:2021-09-21 02:41 IST
மதுரை 
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி ஐந்து கருடசேவை நடைபெற்றது, வியூக சுந்தரராஜ பெருமாள், யாகபேரர், மதனகோபாலசாமி, வீரராகவப் பெருமாள், ரங்கநாதர் கருட வாகனங்களில் எழுந்தருளினார்கள்.

மேலும் செய்திகள்