திருப்பரங்குன்றம்திருப்பரங்குன்றம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சோமராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 16 கால் மண்டபம் அருகே கத்தியுடன் சுற்றி திரிந்த சண்முகவடிவேலை (வயது 32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
திருப்பரங்குன்றம்திருப்பரங்குன்றம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சோமராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 16 கால் மண்டபம் அருகே கத்தியுடன் சுற்றி திரிந்த சண்முகவடிவேலை (வயது 32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்