கத்தியுடன் வாலிபர் கைது

கத்தியுடன் வாலிபர் கைது

Update: 2021-09-27 21:06 GMT
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சோமராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 16 கால் மண்டபம் அருகே கத்தியுடன் சுற்றி திரிந்த சண்முகவடிவேலை (வயது 32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

மேலும் செய்திகள்