ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;

Update:2021-09-30 01:54 IST
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 116 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 1,800 ஆக உயர்ந்தது. இதில் 99 ஆயிரத்து 933 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 117 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 1,197 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 670 பேர் பலியாகி உள்ளனர்

மேலும் செய்திகள்