மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் முக கவசம் அணியாத 4 பேருக்கு அபராதம்

முக கவசம் அணியாத 4 பேருக்கு அபராதம்;

Update:2021-10-05 02:48 IST
நெல்லை :
நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது அங்கு முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 4 பேருக்கு மாநகராட்சி அதிகாரிகள், தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

மேலும் செய்திகள்