குடிநீா் குழாய் உடைப்பு

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் வழியில் செந்தமிழ் நகர் அருகில் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது.

Update: 2021-10-11 23:24 GMT
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் வழியில் செந்தமிழ் நகர் அருகில் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதில் இருந்து குடிநீர் வீணாக வெளியே செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்