ஆயுத பூஜையை முன்னிட்டு தூத்துக்குடி மார்க்கெட்டி்ல் நேற்று பூ விற்பனை அமோகம்

ஆயுத பூஜையை முன்னிட்டு தூத்துக்குடி மார்க்கெட்டி்ல் நேற்று பூ விற்பனை அமோகமாக நடந்தது

Update: 2021-10-13 09:54 GMT
ஆயுதபூஜையை முன்னிட்டு தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் நேற்று பூ விற்பனை அமோகமாக நடந்தது. பூக்களை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களுக்கு குவிந்ததால் மார்க்கெட்டில் கடும் நெரிசல் காணப்பட்டது. அனைத்து பூக்களின் விலை பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டது.

மேலும் செய்திகள்