அள்ளப்படாத குப்பை

ஈரோடு கருங்கல்பாளையம், கே.எஸ்.நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ரோட்டு ஓரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் குப்பை நிரம்பி ரோட்டில் வழிந்து கிடக்கிறது.

Update: 2021-10-13 19:57 GMT
ஈரோடு கருங்கல்பாளையம், கே.எஸ்.நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ரோட்டு ஓரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் குப்பை நிரம்பி ரோட்டில் வழிந்து கிடக்கிறது. முறையாக அவ்வப்போது குப்பை அள்ளப்படாததால் சிதறிக்கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருங்கல்பாளையம் கே.எஸ்.நகரில் குப்பையை உடனுக்குடன் அள்ளிச்செல்ல ஆவன செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்